Monday, October 19, 2009

கவித..கவித..

பல  வருடங்கள் , பல   பள்ளி ஆசிரியர்கள் ,
என்னை கொட்டி கொட்டிேய  வீங்கிய என் அம்மாவின் முட்டிகள்,
என்னை அடித்து முறிந்த பெரம்புகள்,
இவையால்  வராத இலக்கணமும், தமிழும் ,
உனை  கண்ட கனம் முதல் கொட்டுதே கவிதையாக. 

No comments:

Post a Comment