Wednesday, August 28, 2013

பெண்ணே ! உன்னால் என் வீட்டு வெற்று
காகிதங்கள் கவிதை கரு சுமக்குதடி

நிலா சோறு

இரவில் வீட்டினுள்ளேயே இருந்துவிடாதே
உன்னை காட்டி  தன் பிள்ளைக்கு சோறூட்ட
நிலவு காத்திருக்கிறது !