Friday, March 26, 2010

எந்த இடம் ? நல்ல இடம் ?

கவிதை எழுத எது நல்ல இடமென்று
கேட்டான் நண்பனொருவன்,

கடற்கரைக்கு செல் என்றான் ஒருவன்,
பூங்காவிற்கு செல் என்றான் ஒருவன்,
மொட்டைமாடிக்கு செல் என்றான் ஒருவன்,

காதலியிருக்குமிடதுக்கு செல்லுங்கலடா,
கவிதை வருமென்று கூறி முடித்தேன் நான்.

1 comment: