Thursday, January 19, 2012

கண்ணீர் தாமரை

என் கண்ணீர் தெப்பத்தில்
மலர்ந்த தாமரை அவள்
அவள் வாடாமல் இருக்க
அழுதுகொண்டே இருக்கிறேன் நான்

No comments:

Post a Comment